Saturday, December 8, 2018

தமிழ் --- இலக்கியம் - பகுதி -- II





16. முதுமொழி காஞ்சி ஆசிரியர்  பிறந்த ஊர்?



a. கூடலூர்                           b. மருதூர்


c. தண்டலம்                      d.  தேரழுந்தூர்


விடை  A


17. இனியவை நாற்பது ஆசிரியர் யார் ?


a. திருவள்ளுவர்              b. கம்பர் 


c. மாணிக்கவாசகர்    d. பூதஞ் சேந்தனார் 



விடை  D


18.  பூதஞ் சேந்தனார்  எந்த காலத்தை சேர்ந்தவர்?


a. கி.பி  2                                       b. a. கி.பி  10


c. a. கி.பி  10                                d. a. கி.பி  12


விடை  A


19. இனியவை நாற்பது 

எத்தன வெண்பாக்களை  கொண்டுள்ளது?

a. 40                                        b. 41

c. 42                                       d. 49


விடை  B



20. வருவாயறிந்து  வழங்களினிது  எதனுடன் தொடர்புடையது ?

a. திருக்குறள்                           b. நாலடியார் 

c. ஆத்திச்சூடி                          d. இனியவை நாற்பது 



விடை  D


21. சிறுபஞ்சமூலம் இதன் ஆசிரியர் யார்?

a. காரியாசான்                             b. திருவள்ளுவர் 

c. வீரமாமுனிவர்                         d. கபிலர் 




விடை  A


22. சிறுபஞ்சமூலம் பெயர்க்காரணம் என்ன?

a. கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி,பெருமல்லி 

நெருஞ்சி   ஆகியவற்றால் ஆனது.




23. காரியஸானின் ஆசிரியர் யார் ?

a.  மதுரை தமிழ் ஆசிரியர் மாக்க யானார்     b. தேவர்

c. தொல்மொழித் தேவர்                                               d. வரதராசனார் 


விடை  A


24. தமிழர்க்கு அருமருந்து போன்றது?

a. ஏலாதி                                          b. சிறுபஞ்சமூலம்

c. இன்னா நாற்பது                 d. இனியவை   நாற்பது 


விடை  A


25. 81 வெண்பாக்களை கொண்டது எது?

a. இன்னா நாற்பது                 b. இனியவை   நாற்பது 

c. சிறுபஞ்சமூலம்                   d. ஏலாதி 


விடை  A


26. சிறப்புப் பாயிரம், தர்சிறப்புப் பாயிரம் கொண்டது எது ? 


a. திருக்குறள்              b. சிலப்பதிகாரம்


c.  மணிமேகலை       d. ஏலாதி 



விடை  D




27.   ஏலாதி - யை இயற்றியவர் ?


 a. திருவள்ளுவர்        b. கணிமேதையார்


b.  காரியாசான்           d. எதுவும் இல்லை 



விடை  B


28. சிறுபஞ்ச மூலம் எத்தனை மூலிகைகளால் ஆனது?


a. ஐந்து                             a.ஆறு 


c. பத்து                              d. பன்னிரண்டு 



விடை  A


29. யாருடைய வாக்கு அமுதமாகும் ?


 a. திருவள்ளுவர்        b. கணிமேதையார்

c. வையார்              d. வரதாசனார் 


விடை  C


30. உத்ரவேதம் என்ற வேறு பெயர்  உடைய நூல் எது?

a. திருக்குறள்                   b. நான்மணிக்கடிகை 


c. நாலடியார்                    d. இன்ன நாற்பது 



விடை  A




No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...