Monday, December 10, 2018

தமிழ் --- இலக்கியம் - பகுதி -- IV




41. கம்பன் வீடு கட்டுத்தறியும் எது  பாடும் ?


a. கவி                          b. பாடல்


c.செய்யுள்               d. எதுவும் இல்லை


விடை  A


42. வடமொழியில் ராமாயணத்தை எழுதியவர் யார்?


a. கபிலர்                       b.கம்பர்


c.வால்மீகி                  d.  எதுவும் இல்லை


விடை  C



43. அனுமன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?


a. கவிச்சக்ரவர்க்தி             b.பொய்ப்பில் புலவர்

c. சொல்லின் செல்வர்     d. எவரும் இலர்


விடை  C


44. கம்பராமாயணத்தின் உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?


a.  உட்பிரிவு                             b.காண்டம்

c. செய்யுள்                               d. படலம்


விடை  D


45. பெரும்பகுதி என்பது இராமாயணத்தில் எதனைக் குறிக்கும்?


a. அதிகாரம்                          b. காண்டம்


c. பெருந்தொடர்                d. நெடுந்தொடர் 


விடை  B


46. 13 படலங்கள் எந்த காண்டத்தில் உள்ளது?


a. ஆரண்ய   காண்டம்         b. அயோத்திய காண்டம்


c. பால காண்டம்                      d. இவற்றில் எதுவுமில்லை


விடை  B


47. கம்பர் பிறந்த ஊர் எது ?


a. மருதூர்                                     b. திரளுதுர் 


c.மணிப்பூர்                               d. அனைத்தும்  எதுவுமில்லை 


விடை  B


48. கம்பர் எந்த மன்னர் காலத்தில் வாழ்ந்தார்?

a. முதலாம் குலோத்துங்கன் 

b.இரண்டாம் குலோத்துங்கன் 

c. ராஜராஜசோழன்  

d.முதலாம் ராஜேந்திரன் 


விடை  A


49. கம்பரை ஆதரித்த மன்னர் யார்?


a. திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப  வள்ளல்

b.இரண்டாம் குலோத்துங்கன் 

c. ராஜராஜசோழன்  

d.முதலாம் ராஜேந்திரன் 


விடை  A



50. புறநானூறு --- பிரித்து எழுதுக?


a. புறம்+நான்கு+நூறு          b. புறம்+நான்கு


c. புறம்+நாலு +நூறு             d. புறம்+நாலு+ஊறு 


விடை  A



51.  புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ?



a. சரி                      b. தவறு 


விடை  A


52. அகநானூறு --- பிரித்து எழுதுக?


a. அகம்+நான்கு+ நூறு                                 b. அக+நானூ+று


c. அகநா+னூறு                                                d.  அகநானூறு



விடை  A



53. புறநானூறு  --இல் எத்தனை பாக்கள் உள்ளன ?


a. 12                                                      b. 400

c. 18                                                      d. 430


விடை  B


54. புறநானூறு  --  அடி அளவு எவ்வளவு ?


a. 4- 40                                                 b. 4-42

c. 3-33                                                 d. 4- 45


விடை  A


55. புறநானூறு --  என்பது எதனை பற்றியது?


a. புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு

b. அகம் பற்றிய ஐம்பது பாடல்களின் தொகுப்பு

c. இவற்றில் எதுவும் இல்லை

d. புறம் பற்றிய ஐநூறு  பாடல்களின் தொகுப்பு



விடை  A








                       



No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...