1. பத்துப்பட்டும் எட்டுத்தொகையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சங்க நூல்கள்
2. பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன?
10
3. எட்டுத்தொகை இல் எத்தனை நூல்கள் உள்ளன?
8
4. நாலடியார் எந்த நூல் வகையை சார்ந்தது?
பதினெண் கீழ் கணக்கு
5. நாலடியார் எத்தனை பாடல்களை கொண்டது?
400
6. நாலடி நானூரு என்று அழைக்கப்படுவது எது?
நாலடியார்
7. சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு எது?
நாலடியார்
8 . நாலடியார் எதனால் ஆன நூல்?
வெண்பாக்களால்
9. ஆலும் வேலும் எதற்கு உறுதி ?
பல்லுக்கு
10. நாலும் இரண்டும் எதற்கு உறுதி?
சொல்லுக்கு
11. கல்வி கரையில கற்பவர் நாள் சில -- எந்த நூலில் இடம் பெறும் ?
நாலடியார்
12. செல்வம் சகடக்கால் போல வரும்
நாலடியார்
மேலும் பல :
இலக்கியம் நான் மணிக்கக்கடிகை
பழ மொழி நானூரு முதுமொழிகாஞ்சி
ஏலாதி & சிறுபஞ்சமூலம்
No comments:
Post a Comment