Monday, December 3, 2018

திருக்குறள் - அடக்கமுடைமை




1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

     ஆரிருள் உய்த்து விடும்.


2.  காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

    அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.


3.  செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

     ஆற்றின் அடங்கப் பெறின்.


4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

     மலையினும் மாணப் பெரிது.


5.  எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

    செல்வற்கே செல்வம் தகைத்து.



6.   ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

    எழுமையும் ஏமாப்பும் உடைத்து.


7. யாகவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

    சோகப்பார் சொல்லிழுக்குப் பட்டு.


8.  ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

     நன்றாக தாகி விடும்.



9.  தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

     நாவினால் சுட்ட வடு.


10. கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

   அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.   


மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     



திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி

No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...