Saturday, December 1, 2018

திருக்குறள் - வலி அறிதல்


                        திருக்குறள் - வலி அறிதல் 





1.   வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

      துணைவலியும் தூக்கிச் செயல்.


2.  ஒல்வது அறிவது அறிந்தன் கண்தங்கிச்

     செல்வார்க்குச் செல்லாதது இல்.


3.  உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

     இடைக்கண் முறிந்தார் பலர் .


4.  அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை

     வியந்தான் விரைந்து கெடும்.


5.   பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

       சால மிகுத்து பெயின்.


6.   நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்

      உயிர்க்குஇறுதி யாகி விடும்.


7.  ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

     போற்றி வழங்கும் நெறி.


8.  ஆகாறு அளவிட்டது ஆயினும்

     கேடில்லை போகாறு அகலாக் கடை.


9.  அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல்

     இல்லாகித் தோன்றக் கெடும்.


10.  உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

      வளவரை வல்லைக் கெடும்.



மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     


திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி

No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...