Saturday, December 1, 2018

திருக்குறள் - ஒப்புரவறிதல்


                      திருக்குறள் - ஒப்புரவறிதல்






1.  கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

     என்ஆற்றும்  கொல்லோ  உலகு.


2.  தாள்ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

     வேளாண்மை செய்தற் பொருட்டு.


3.  புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே

     ஒப்புரவின் நல்ல பிற.


4.  ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

     செத்தாருள் வைக்கப் படும்.


5.  ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

     பேரறி வாளன் திரு.



6.   பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்


       நயன் உடை யான்கண் படின்.



7.   மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

      பெருந்தகை யான் கண் படின்


8.  இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

     கடனறி காட்சி யவர்.


9.   நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல்

     செயும்நீர் செய்யாது அமைகால ஆறு.


10.  ஒப்புரவி    னால்வரும் கேடெனின் அஃதொருவன்

       விற்றுக்கோள் தக்கது உடைத்து


மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     


திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி


No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...