Monday, December 3, 2018

திருக்குறள் -- கல்வி






1. கற்க கசடற கற்பவை கற்றபின்

     நிற்க அதற்குத் தக.


2.   எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

     கண் என்ப வாழும் உயிர்க்கு.


3.  கண் உடையார்  என்பவர் கற்றோர் முகத்திரண்டு

   புண்ணுடையார் கல்லா தவர்.


4. உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்

   அனைத்தே புலவர் தொழில்.


5.  உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும்

    கற்றார் கடையரே கல்லாதவர.



6.  தொட்டனைத்து ம் ஊறும் மணற்கேணி மாந்தர்குத்

    கற்றனைத் தூறும் அறிவு.


7.  யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்

    சாந்துணையும் கல்லாதவாறு.


8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

    எழுமையும் ஏமாப்பு உடைத்து.


9.  தாம் இன் புறுவது உலகு இன் புறக்கண்டு

    காமுறுவர் கற்றறிந்தார்.


10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

      மாடல்ல மற்றை யவை.



மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     



திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி



No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...