Saturday, December 1, 2018

திருக்குறள் -- இனியவை கூறல்


                  திருக்குறள் -- இனியவை கூறல் 




1.  இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

      செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.


2.  அகனமர்த்து ஈதலின் நன்றோ முகனமர்ந்து

      இன்சொலன் ஆகப் பெறின்.


3.   முகத்தான் அமர்ந்தினிது நோக்கி

      அகத்தானாம் இன்சொலினதே அறம்.


4.    துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

       இன்புறூஉம் இன்சொலவர்க்கு.


5.  பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

     அணியல்ல மற்றுப் பிற.


6.  அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

      நாடி இனிய சொலின்.


7.  நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

     பண்பின் தலைப்பிரியாச் சொல்.


8.  சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

     இம்மையும் இன்பந் தரும்.


9.   இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

      வன்சொல் வழங்கு வது.


10.  இனிய உளவாக இன்னாத கூறல்

       கனியிருப்ப காய்கவர்ந் தற்று.


மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     


திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி

No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...