Saturday, December 1, 2018

திருக்குறள் - சான்றாண்மை


                      திருக்குறள் - சான்றாண்மை 





1.  கடன் என்ப நல்லவை எல்லாம் கடனறிந்து

     சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.


2.  குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

       எந்நலத்  துள்ளதூஉ மன்று.


3.    அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)

       ஐந்துசால்(பு) ஊன்றிய தூண்.


4.   கொள்ள நலத்தது நோன்மை பிறர்தீமை

       சொல்லா நலத்து சால்பு.


5.   ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

       மற்றாரை மாற்றும் படை.



6.    சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

     துளையல்லார் கண்ணும் கொளல்.


7.  இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்


     என்ன  பயத்ததோ சால்பு.


8.  இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

     திண்மையுன் டாகப் பெறின்.



9.   ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

     ஆழி எனப்படு வார்.


10.  சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

       தாங்காது மன்னோ பொறை.


மேலும் பல :



இலக்கியம்                                     நான் மணிக்கக்கடிகை



பழ மொழி நானூரு                     முதுமொழிகாஞ்சி



ஏலாதி & சிறுபஞ்சமூலம்     


திருக்குறள்  அதிகாரங்கள் :


திருக்குறள் -- அன்புடைமை


 திருக்குறள் -- பண்புடைமை 


திருக்குறள் -- கல்வி 


திருக்குறள் -- இனியவை கூறல் 


திருக்குறள் -- வினைத்திட்பம்


திருக்குறள் -- பொருள்செயல்வகை


திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்


திருக்குறள் - சான்றாண்மை


திருக்குறள் - செய்நன்றி


திருக்குறள் - ஒப்புரவறிதல்


திருக்குறள் - வலி அறிதல்


திருக்குறள் - காலமறிதல்


திருக்குறள் - வாய்மை


திருக்குறள் - நட்பு


திருக்குறள் - பொறையுடைமை


திருக்குறள் - ஒழுக்கமுடைமை


திருக்குறள் - அடக்கமுடைமை


திருக்குறள் - அறிவுடைமை


திருக்குறள் - கேள்வி


திருக்குறள் -- கல்வி



No comments:

Post a Comment

A R Murugadoss --- Film Career and Biography

         A R Murugadoss --- Film Career a Biography  Early Life :          A.R Murugadoss was Born on 25th September in the Year o...